Wednesday, April 5, 2017

மரம் வளர்பதில் இளைஞர்களின் ஆர்வம்

02.04.2017

மரகூண்டு கொடுத்து ஊக்குவித்த பசுமை மேலப்பாளயம் திட்டக்குழுவினர்

இடம் - பெரிய கொத்பா பள்ளிவாசல் அருகே உள்ள பாலையங்கால்வாய் சாலையில் இரண்டு மரங்களை முழுமையாக பராமரித்து வளர்க்க இரும்பு கூண்டு வழங்கப்பட்டது

மரம் வளர்போம் மழை பெறுவோம்
பசுமையான மேலப்பாளையமாக மாற்றுவோம் விரைவில் .......

No comments:

Post a Comment