மரம் வளர்பதில் இளைஞர்களின் ஆர்வம்
02.04.2017
மரகூண்டு கொடுத்து ஊக்குவித்த பசுமை மேலப்பாளயம் திட்டக்குழுவினர்
இடம் - பெரிய கொத்பா பள்ளிவாசல் அருகே உள்ள பாலையங்கால்வாய் சாலையில் இரண்டு மரங்களை முழுமையாக பராமரித்து வளர்க்க இரும்பு கூண்டு வழங்கப்பட்டது
மரம் வளர்போம் மழை பெறுவோம்
பசுமையான மேலப்பாளையமாக மாற்றுவோம் விரைவில் .......
No comments:
Post a Comment