Tuesday, November 24, 2015

சவுதியில் தவித்த மேலப்பாளையம் வாலிபர் தாயகம் திரும்பினார்

சவுதி அரேபியா ரியாத்தில் தவித்த மேலப்பாளையம் வாலிபர்  இந்திய சோசியல் போரம் ( ISF) உதவியால் தாயகம் திரும்பினார்

24.11.2015

தாயகம் திரும்பிய முகமது சாலினை அவரது வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தனர் மேலப்பாளையம் SDPI  நிர்வாகிகள் தொகுதி இணைச்செயலாளர் ஜெபா ,பகுதி தலைவர் பஷீர் ,செயலாளர் மீரான்
நேரில் சென்று விசாரித்தனர்

https://m.facebook.com/sdpitnvl/

No comments:

Post a Comment