Saturday, October 10, 2015

மேலப்பாளையம் மர்ம காச்சலால் வாலிபர் மரணம்

மேலப்பாளையம் மர்ம காச்சலால் இறந்த நாசர்

குடும்பத்திற்கு
இழப்பீடு வழங்க SDPI கோரிக்கை

அவரது இழப்பால் வாடும்
மூன்று குழந்தைகள் மற்றும்  குடும்பத்திற்கு அரசு 10 லட்சம் ரூபாய்

முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து
இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment