சென்னை பா.ஜ.க அலுவலகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்
03.10.2015
போராட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பங்கேற்ப்பு!
---------------------------------------------------------------------------
###############################################
உ.பி யில் மாட்டு கறி தின்றதாக கூறி முதியவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை பாஜக அலுவலகம் (கமலாலயம் ) முன்பாக...மாணவர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்றது மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கலந்துகொண்டது
No comments:
Post a Comment