சாலை மறியல் போராட்டம்
மேலப்பாளையம் மக்களின் குரலை மதிக்க மறுக்கும் நெடுஞ்சாலை துறையின் சிறுபான்மை விரோத போக்கை கண்டித்து சாலை மறியல்
10.10.2015 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில்
இடம் ; V.S.T பள்ளி வாசல் அருகில்
3 அடி உயராமாகும் சாலையால் பாதிக்கப்பட போவது பொதுமக்களே
போராட அழைக்கிறது
SDPI கட்சி மேலப்பாளையம்
https://m.facebook.com/sdpitnvl
No comments:
Post a Comment